Posts

Showing posts from May, 2017

வள கண்காணிப்பு குழு வடமராட்சிக் கிழக்கில் அங்குரார்பணம்

Image
இன்று மாலை 4.00 மணிக்கு மருதங்கேணி பிரதேசசெயலகத்தில் பரதேசசெயலர் தலைமையில் வடமராட்சிக்கிழக்குப்பிரதேசத்துக்கான வள. அபிவிருத்திக் குழுதெரிவு இடம் பெற்றது. இதற்கத 7கிராம அலுவலர்பிரிவிலிருந்துமட்டும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்  இவர்களிலிருந்து நிர்வாகம்தெரிவுசெய்யப்பட்டது.முதலில் வந்தவர்களிடத்தில்கருத்துகேட்க்க பட்டது இதில்   ஒருவர்  மட்டும் இந்ததெரிவை இப்பதெரியவேண்டாம் முழுக்கிராமங்களிலிருந்தும் பிரதிநிதிகள் வரவில்லை ஆகயால் பின்னர்ஒருநாள் இதைதெரிவுசெய்வோம் என்றுகேட்டிருந்தார் அதற்கான காரணம் மணல் ஏற்றுவாதயின் குடாரப்பு தொடக்கம் மணல்காடுவரைதான்ஏற்றலாம் அந்தபகுதியில். இருந்து ஐந்துபேர்.தான்இருக்கிறர்கள் என்றார்.அதை பூபாலு அண்ணன் மறுத்தார் மற்றவர்களும் தெரிவுசெய்வோம் என்றனர்.          இதன் அடிப்படையில் தெரிவு இடம்பெற்றது.தலைவராக வத்தராயன் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க தலவர் அப்பன் அவர்களும் செயலாளராக திரு பூபால சிங்கம் பொருளாளராக திரு.பத்மநாதன் நாகர்கோவில் மேற்க்கு அவர்களும் உப தலைவராக ஆளியவளை கடற்றொழிலாளர் கூட்ட...

79 வது நாட்களாய்தொடரும் வடமராட்சிக்கிழக்கு மக்களின் காணமல் ஆக்கப்பட்டோ ரின் போரட்டம் தொடர்ந்தவண்ணம் உள்ளது

Image
79 வது நாட்களாய்தொடரும் வடமராட்சிக்கிழக்கு மக்களின் காணமல் ஆக்கப்பட்டோ ரின் போரட்டம் தொடர்ந்தவண்ணம் உள்ளது

கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுவந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று  (வியாழக்கிழமை) வீதியை மறித்து பாரிய போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Image
கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுவந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று  (வியாழக்கிழமை) வீதியை மறித்து பாரிய போர...

கப்பலோட்டி உலகை வென்ற இராஜராஜ சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்!!!

Image
கப்பலோட்டி உலகை வென்ற இராஜராஜ சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்!!! இராஜராஜ சோழன் என்றாலே காலாற்படை முதல் யானை படை வரை நடுநடுங்கிப் போகும். வானுயர் வெற்றிகளை ...

இரணைதீவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி கிளி கச்சேரி முன் 1000 திற்கும் அதிகமானோர் திரண்டு போராட்டம்.

Image
இரணைதீவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி கிளி கச்சேரி முன் 1000 திற்கும் அதிகமானோர் திரண்டு போராட்டம்.

நாளை கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் மக்களை அணிதிரளுமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

Image
மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் காணமல்போகச்செய்யப்பட்ட உறவுகளை தேடிக்         கண்டறிவதற்க்கான.  உறவுகளது    போரட்டம் ஆரம்பிக்கப்பட்டு ...

திருத்த வேலைக்காக அமைக்கப்பட்ட மாற்றுப் பாதையில் குழியில் கனரக வாகனம் வீந்து பாதை பல மணிநேரங்கள் தடை

Image
திருத்த வேலைக்காக அமைக்கப்பட்ட மாற்றுப் பாதையில்    குழியில்  கனரக வாகனம் வீந்து பாதை பல மணிநேரங்கள் தடைப்பட்டன. இச்சம்பவம் வடமராட்சிக் கிழக்கு குடாரப்பு பகுதி...

வடமராட்சிக் கிழக்கு இயற்கை வள கண்காணிப்பு கிழு அமைக்க ஏற்பாடு

Image
வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலக பிரிவில் இயற்கை வள கண்காணிப்பு குழு எதிர்வரும் 31/05/2017 பிற்பகல் 4.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டி மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக பிரதேச செய...

இன்று 73 நாட்களாக யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மருதங்கேணியில்      காணமல் ஆக்கப்பட்டோரின்   உறவுகளின்   போரட்டம் தொடர்கிறது ஆனால் அரசு மௌனமாகவே உள்ளது

Image
இன்று 73 நாட்களாக யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மருதங்கேணியில்      காணமல் ஆக்கப்பட்டோரின்   உறவுகளின்   போரட்டம் தொடர்கிறது ஆனால் அரசு மௌனமாகவே உள்ளது

வடக்கு - கிழக்கிலும் இயற்கையின் சீற்றம்

வடக்கு - கிழக்கிலும் இயற்கையின் சீற்றம் காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரை கடற் பிரதேசங்களில் கடுமையான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய...

இன்று எழுபத்து இரண்டாவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது போராட்டம்

Image
யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று எழுபத்து இரண்டாவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது போராட்டம் தொடர்கிறது இதுவரை அரசோ அல...

நடைபெற்றுவரும்காணமல்ஆக்கப்பட்டோரின்போரட்டத்தை மேலும்முன்கொண்டு செல்ல பிரஜைகள் குழு நடவடிக்கைகள்

நேற்று    வடமராட்ச்சிகிழக்கு பொது அமைப்புக்களை வடமராட்சிக்கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுசங்கமண்டபத்தில் மன்னர் பிரஜைகள்குழுவின் தலைவர்  அருட்தந்தைசெபமா...

இன்று மழையுடன் வீசிய கடும் காற்றினால் நைனாமடுவில் வசிக்கும் பாஸ்கரன் என்ற இளம்குடும்பஸ்தரின்  தற்காலிக வீடு பிடுங்கி எறியப்பட்டுள்ளது.சம்பவம் நடைபெற்றபோது வீட்டில் யாரும் இல்லாததால் எவருக்கும் தெய்வதீனமாக உயிராபத்துக்கள் ஏற்படவில்லை வீட்டுப்பொருஉட்கள் யாவும் ஆங்காங்கே வீசப்பட்டுள்ளது.

Image
இன்று மழையுடன் வீசிய கடும் காற்றினால் நைனாமடுவில் வசிக்கும் பாஸ்கரன் என்ற இளம்குடும்பஸ்தரின்  தற்காலிக வீடு பிடுங்கி எறியப்பட்டுள்ளது.சம்பவம் நடைபெற்றபோது வ...

முல்லைத்தீவு கேப்பாபுலவு மாதிரிக்கிராமத்தில் கிணறு வெட்டும்போது உழவுஇயந்திரம் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளது.

Image
முல்லைத்தீவு கேப்பாபுலவு மாதிரிக்கிராமத்தில் கிணறு வெட்டும்போது உழவுஇயந்திரம் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளது. இதன்போது உழவியந்திர ஓட்டுநர் மற்றும் கிணற்றுக்...

துன்பங்களில் இருந்து விடுபட உதவும் பைரவர் பரிகாரம் :

Image
துன்பங்களில் இருந்து விடுபட உதவும் பைரவர் பரிகாரம் : தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும், விபத்து, துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவ...

மக்களுக்கான பொறுப்புக் கூறலிலிருந்து கூட்டமைப்பினர் தப்பித்துவிட முடியாது கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Image
சுமந்திரன் வீட்டில் பிரதமர்: கஜேந்திரகுமார் கடும் கண்டனம் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு எந்தவொரு தீர்வையும் பெற்றுக் கொடுக்க முடியாத சுமந்திரன் அண்மையில் யாழ...

பிரித்தானியாவில் குண்டு வெடிப்பு! 19 பேர் உயிரிழப்பு. 50 பேர் இரத்தக்காயங்களுடன்

Image
பிரித்தானியாவில் குண்டு வெடிப்பு! 19 பேர் உயிரிழப்பு. 50 பேர் இரத்தக்காயங்களுடன் பிரித்தானியாவில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியின் போது திட...

இருபத்து ஐந்து பேருக்கு மூக்குக் கண்ணாடிகளும் 500 பழமர கன்றுகளும் த.மே ம முன்னணி வழங்கியது.

Image
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பார்வை குன்றிய இருபத்து ஐந்து பேருக்கு மூக்குக் கண்ணாடிகளை அண்மையில் வழங்கி வைத்தது. தென்மராட்சி மறவன்புலவு கிராமத்தில் தெரிவு செய...