முல்லைத்தீவு கேப்பாபுலவு மாதிரிக்கிராமத்தில் கிணறு வெட்டும்போது உழவுஇயந்திரம் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளது.

முல்லைத்தீவு கேப்பாபுலவு மாதிரிக்கிராமத்தில் கிணறு வெட்டும்போது உழவுஇயந்திரம் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளது.
இதன்போது உழவியந்திர ஓட்டுநர் மற்றும் கிணற்றுக்குள் இருந்த இருவர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். மீட்புப்பணி தற்போது இடம்பெற்று வருகின்றது.

Comments

Popular posts from this blog

தமிழக அரசினால் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஆதரவு செயற்பாட்டாளர் திருமுருகன்காந்தி அவர்களின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்திற்கான அழைப்பு

விக்னேஸ்வரன் மீது கைவைத்தால் தமிழ் மக்கள் திரண்டெழுவர்

நடைபெற்றுவரும்காணமல்ஆக்கப்பட்டோரின்போரட்டத்தை மேலும்முன்கொண்டு செல்ல பிரஜைகள் குழு நடவடிக்கைகள்