இன்று மழையுடன் வீசிய கடும் காற்றினால் நைனாமடுவில் வசிக்கும் பாஸ்கரன் என்ற இளம்குடும்பஸ்தரின் தற்காலிக வீடு பிடுங்கி எறியப்பட்டுள்ளது.சம்பவம் நடைபெற்றபோது வீட்டில் யாரும் இல்லாததால் எவருக்கும் தெய்வதீனமாக உயிராபத்துக்கள் ஏற்படவில்லை வீட்டுப்பொருஉட்கள் யாவும் ஆங்காங்கே வீசப்பட்டுள்ளது.
இன்று மழையுடன் வீசிய கடும் காற்றினால் நைனாமடுவில் வசிக்கும் பாஸ்கரன் என்ற இளம்குடும்பஸ்தரின் தற்காலிக வீடு பிடுங்கி எறியப்பட்டுள்ளது.சம்பவம் நடைபெற்றபோது வீட்டில் யாரும் இல்லாததால் எவருக்கும் தெய்வதீனமாக உயிராபத்துக்கள் ஏற்படவில்லை வீட்டுப்பொருஉட்கள் யாவும் ஆங்காங்கே வீசப்பட்டுள்ளது.
Comments
Post a Comment