வடக்கு - கிழக்கிலும் இயற்கையின் சீற்றம்

வடக்கு - கிழக்கிலும் இயற்கையின் சீற்றம்

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரை கடற் பிரதேசங்களில் கடுமையான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் ஏனய கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் 60 அல்லது 70 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் வீச கூடும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அப் பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழக அரசினால் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஆதரவு செயற்பாட்டாளர் திருமுருகன்காந்தி அவர்களின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்திற்கான அழைப்பு

விக்னேஸ்வரன் மீது கைவைத்தால் தமிழ் மக்கள் திரண்டெழுவர்

நடைபெற்றுவரும்காணமல்ஆக்கப்பட்டோரின்போரட்டத்தை மேலும்முன்கொண்டு செல்ல பிரஜைகள் குழு நடவடிக்கைகள்