Posts

Showing posts from December, 2018

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மயிலிட்டி மக்கள் உதவி

யுத்தம் காரணமாக வலிவடக்கு மயிலிட்டியில் இருந்து இடம்பெயர்ந்து 27 வருடங்களின் பின்னர் இவ் வருட முற்ப்பகுதியி மீளக்குடியேறிய மக்களே இவ் உதவிக்கரத்தினை நீட்டியுள...

மதுபான சாலையை அகற்றகோரி போராட்டம்

பருத்தித்துறை நகர் பகுதியில் இயங்கும் மதுபான சாலையை அகற்ற கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்பு பிரதிநித...

கடலுக்கு குளிக்கச்சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடலுக்கு குளிக்கச்சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் கடந்த23/12/2018 அன்று  காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தாளையடி வடமரா...

ஆழிப் பேரவலம் இறுவெட்டு மருதங்கேணியில் வெளியீடு

வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஆழிப் பேரலை காவியம் எனும் இறுவ...

கண்ணீரில் மூழ்கியது உடுத்துறை

சுனாமியால் காவு கொள்ளப்பட்டதன் 14 ஆண்டு நினைவேந்தல் உடுத்துறை சனாமி நினைவாலயத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பொது ஈகை சுடரினை வடமாராட்சி கிழக்கு பிரதேச செயலர் க.க...

வடமாராட்சி கிழக்கு மீனவர்கள் நிவாரணம் வழக்க கோரிக்கை

கடந்த பல நாட்களாக ஏற்பட்ட மோசமான கடற்கொந்தளிப்பு மற்றும் மோசமான காலநிலை. மாற்றத்தால் இரண்டு மாதங்களுக்கு மேலாக தாம் கடற்றொழிலில் ஈடுபடவில்லை இதனால் நூற்றுக்கண...

பிரதேச கலாச்சார நிகழ்வும்  மருத சாகரம் 2  மலர் மற்றும் அம்பா  இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வும் சிறப்பாக மருதங்கேணியில் இடம்பெற்றது

வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு அனுசரணையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும்  இணைந்து நடாத்திய.  பிரதேச கலாச்சார நிகழ்வும்  மருத சாகரம் 2  மலர் மற்றும் அம்பா  இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வும் நேற்று வடமராட்சி கிழக்கு பிரதேசசெயலர் க.கனகேஸ்வரன் தலமையில் இன்று காலை 10:00 மணியளவில் அல்போன்ஸ் அரங்கில் இடம்பற்றது இந்நிகழ்வில் மாவட்ட செயலர் .நா.வேதநாயகம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளையும் கருத்தரையையும் வழக்கினார். இதில் வடமராட்சி கிழக்கின் சிறந்த ,கலைஞர்கள் பலர் கௌரவிக்க பட்டனர்.இதேவேளை பிரதேச மாவட்ட மட்ட போட்டிகளில் பங்குபற்றிவெற்றி பெற்ற லவர்கலகுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதில் வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் மாவட்ட செயலக அதிகாரிகள் வடமாராட்சி கிழக்கு பிரதேச செயலக அதிகாரிகள் வடமாராட்சி கிழக்கு பிரதேச கலாச்சார அதிகார சபை பிரதிநிதிகள் கலைஞர்கள் பிரதேச மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

தூண்களால் அடைத்த வேலியை அடித்து நொருக்கியும் முள்ளு கம்பியை வெட்டி துண்டாடிய வடமாராட்சி கிழக்கு பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள்

அரச காணியில் அனுமியின்றி குடியேறினார் என்று சீமெந்து தூண்களால் அடைத்த வேலியை அடித்து நொருக்கியும் முள்ளு கம்பியை வெட்டி துண்டாடிய சம்பவம் நேற்று முன்தினம் வடம...