Posts

Showing posts from January, 2019

மணல் ஏற்றவிடாது மறித்த குடத்தனை மக்கள்

மணல் ஏற்றவிடாது மறித்த குடத்தனை மக்கள் குடத்தனை பகுதியில் யாழ்ப்பாணத்தின் வீட்டுத்திட்டங்கள் மற்றும் இதர கட்டுமான பணிகளுக்காக மணல் மண் விநியோகம் இடம் பெற்றுள்ளது  இந்நிலையில் அண்மையில்  அப்பகுதி மக்களால் மணல் மண் பார ஊர்ரதிகளுக்கு ஏற்றவிடாது தடுக்கப்பட்டுள்ளது.       இது விடயம் தொடர்பாக  குடத்தனை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவரிடம் கேட்ட போது மணல் மேட்டிலிருந்து பார ஊர்திக்கு  ஏற்றும் இடம் வரை உழவு இயந்திரங்களிலேயே மணல் மண் கொண்டுவரப்படுவதாகவும் அங்கிருந்து பிரதேச செயலரது அனுமதி பத்திரத்திற்க்கு அமைவாக மணல் கோரிய ஆட்களுக்கான மணல் மண்ணை யாழ் மாவட்ட பார ஊர்தி உரிமையாளர் சஙகம் மேற்கொண்டு வந்தது.பார யாழ் மாவட்ட பார ஊர்தி சங்கத்தால் வடமராட்சி கிழக்கு பிரதேச பார ஊர்திகளுக்கும் கன்ரர் ரக வாகனங்களுக்கு  விநியோகத்திற்க்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலேயே இன்று குடத்தனை பகுதி மக்களால் யாழ் மாவட்ட பார ஊர்தி உரிமையாளர் சங்க பார ஊர்திகளில் மணல் மண் ஏற்ற விடாது தடுத்துள்ளனர்.இது விடயம் தொடர்பாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கு கிராம அபிவிருத்தி சங...

வடமாகாண நிலையான மீன்பிடி கொள்கைக்கான முன்மொழிவுகள் இன்று வெளியீடு

வடமாகாண நிலையான மீன்பிடி கொள்கைக்கான முன்மொழிவுகள் 18/01/2019  வெளியீடு வடமாகாண நிலையான மீன்பிடி கொள்கைக்கான முன்மொழிவுகள்  வெளியீடு    மாகாண கடற்றொழிலாளர் அபிவிருத்...

பொலிகண்டி கந்தவனம் திருவருள் மிகு கல்யாண வேலவ சுவாமி கோவில் கருங்கற் திருப்பணி அபிடேகம் பிரதம குரு சிவ பிரமசிறி வைத்திய நாத குருக்கள் தலையிலான சிவாச்சாரியார்களால்   இன்று காலை 9:00 மணிமுதல் 9:45 மணிவரை உள்ள சுப வேளையில் நடாத்தப்பட்டது.

பொலிகண்டி கந்தவனம் திருவருள் மிகு கல்யாண வேலவ சுவாமி கோவில் கருங்கற் திருப்பணி அபிடேகம் பிரதம குரு சிவ பிரமசிறி வைத்திய நாத குருக்கள் தலையிலான சிவாச்சாரியார்கள...

அரச காணி வழங்குவதில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் பாரபட்சம்

அரச காணி  வழங்குவதில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் பாரபட்சம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் சொந்தமாக உறுதிக்காணி  இல்லாதவர்...

துடுப்பாட்ட அணிகளின் பயிற்சிக்களம் திறப்பும் பயிற்சி தொடக்க நிகழ்வும் 

யா / மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி யின்  1973 ம்  ஆண்டில் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த பழைய மாணவர்களினால் உருவாக்கப்பட்ட துடுப்பாட்ட அணிகளின் பயிற்சிக்களம் திறப்பும் பயிற்சி தொடக்க நிகழ்வும் 16.01.2016 அன்று காலை 7.30 மணிக்கு நடைபெற்றது. பயிற்சிக்களத்தினை கல்லூரி அதிபர் திரு த. அம்பலவாணர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதற்கு முன்னர் வீரசிங்கம் 73 அணியினரால் விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. விளையாட்டு உபகரணங்களை மாணவர்களிடம் கையளித்தனர். தொடர்ந்து நடைபெற்ற பயிற்சிகள திறப்பு நிகழ்வினை தொடர்ந்து  பயிற்சிகள் தொடங்கி வைக்கப்பட்டன இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள்,  மாணவர்கள் , வீரசிங்கம் 73 அணியினர் , பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் , மாவட்ட துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் திரு றொஹான் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

சுருக்கு வலைக்கு எதிரான தடை சட்டம் உள்ளபோதும் மத்திய அரசு 160 பேருக்கு சுருக்கு வலை தொழில் செய்ய அனுமதி

வடமாகாண நிலையான மீன்பிடி கொள்கைக்கான முன்மொழிவுகள் இன்று வெளியீடு வடமாகாண நிலையான மீன்பிடி கொள்கைக்கான முன்மொழிவுகள்  வெளியீடு    மாகாண கடற்றொழிலாளர் அபிவிர...

சுருக்கு வலைக்கு எதிரான தடை சட்டம் உள்ளபோதும் மத்திய அரசு 160 பேருக்கு சுருக்கு வலை தொழில் செய்ய அனுமதி

வடமாகாண நிலையான மீன்பிடி கொள்கைக்கான முன்மொழிவுகள் இன்று வெளியீடு வடமாகாண நிலையான மீன்பிடி கொள்கைக்கான முன்மொழிவுகள்  வெளியீடு    மாகாண கடற்றொழிலாளர் அபிவிர...