Posts

Showing posts from June, 2017

இன்றைய இராசி பலன்

மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள்.வியாபாரத்தில் எதிர்பாராத ல...

விக்னேஸ்வரன் மீது கைவைத்தால் தமிழ் மக்கள் திரண்டெழுவர்

Image
விக்னேஸ்வரன் மீது கைவைத்தால் தமிழ் மக்கள் திரண்டெழுவர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து அவர...

இதுவரையிலான 6 மாத காலத்தில் 61 ஆயிரத்து 844 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Image
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 155 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு களுத்துறை மற்றும் கம்பஹா ஆக...

விகாரை நிர்மாணிப்பை நிறுத்துமாறு கோரி சாவகச்சேரி பிரதேச சபை மனு தாக்கல்

விகாரை நிர்மாணிப்பை நிறுத்துமாறு கோரி சாவகச்சேரி பிரதேச சபை மனு தாக்கல் நாவற்குழியில் சட்டவிரோதமான முறையில் கட்டப்படும் தாதுகோபுர நிர்மாணப்பணிகளை நிறுத்தும...

மாட்டிறைச்சி விற்பனையை தடுக்கப் போராட வேண்டும்

மாட்டிறைச்சி விற்பனையை தடுக்கப் போராட வேண்டும் அன்னியராட்சியில் பசுவதை இடம்பெறுவதை எதிர்த்து இந்த நாட்டை விட்டு வெளியேறிய யோக்கியவான்கள் பற்றி அறியும் போதெல...

புலிகளின் உறுப்பினர் எனக் கூறி குடும்பங்களின் உரிமையை பறிக்கக் கூடாது மனித உரிமைகள் ஆணையம்

Image
புலிகளின் உறுப்பினர் எனக் கூறி குடும்பங்களின் உரிமையை பறிக்கக் கூடாது மனித உரிமைகள் ஆணையம் தகுதிகள் மற்றும் அரசியல் நம்பிக்கைகள் இன்றி தமது விருப்பத்திற்குரி...

திருமுருகன் காந்தி உள்ளிட்ட 3 பேர் கைதுசெய்யப்பட்டமையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

Image
ஈழத்தமிழ் மக்கள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கமைத்த குற்றச்சாட்டில் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உள...

கடற்றொழிலாளி ஒருவர் புறக்கணிப்பு மீன்பிடி நீரியல் திணைக்கள பணிப்பாளரின் சதி

Image
திட்டமிட்டு புறக்கணிப்பு மக்கள் விசனம் வடமராட்சிக் கிழக்கில் சம்பவம் வடமராட்சிக் கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் பல வருடங்களாக கரவலைத்தொழில் புரிந்துவந்த ம...

தமிழக அரசினால் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஆதரவு செயற்பாட்டாளர் திருமுருகன்காந்தி அவர்களின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்திற்கான அழைப்பு

Image
தமிழக அரசினால் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஆதரவு செயற்பாட்டாளர் திருமுருகன்காந்தி அவர்களின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்திற்கான அழைப்பு கடந்த 2009 மே ம...