உண்மையான தீர்வு என்பது , உண்மையாக இருப்பதில் இருந்தே, உண்மைகளை ஏற்றுக்கொண்டு அதை பேசுவதிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். மாறாக, பிரச்சினையையின் உண்மைத்தன்மையைப்பற்றி கதையாது மறைப்போம் என கூறுவது தார்மிக ரீதியிலும் தந்திரோபாய ரீதியிலும் பிழையான ஒரு செயற்பாடாகும்: தமிழ் மக்கள் பேரவை இணைத்தலைவர் இருதய சிகிச்சை நிபுணர் வைத்தியகலாந்தி லக்ஸ்மண் அவர்கள், 2016 நவம்பர் 23ம் திகதி கொழும்பில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் , மூன்று மொழிகளிலும் கூறியது.
உண்மையான தீர்வு என்பது , உண்மையாக இருப்பதில் இருந்தே, உண்மைகளை ஏற்றுக்கொண்டு அதை பேசுவதிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். மாறாக, பிரச்சினையையின் உண்மைத்தன்மையைப்பற்றி கதையாது மறைப்போம் என கூறுவது தார்மிக ரீதியிலும் தந்திரோபாய ரீதியிலும் பிழையான ஒரு செயற்பாடாகும்:
தமிழ் மக்கள் பேரவை இணைத்தலைவர் இருதய சிகிச்சை நிபுணர் வைத்தியகலாந்தி லக்ஸ்மண் அவர்கள், 2016 நவம்பர் 23ம் திகதி கொழும்பில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் , மூன்று மொழிகளிலும் }கூறியது.
"எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்கவேண்டும் எனில் நாம் அந்த பிரச்சினையை, அதன் அடிப்படையை புரிந்து கொள்ளவேண்டும்.பிரச்சினை இருப்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.பிரச்சினை குறித்த
தரவுகளை உண்மையுடன் உரையாட வேண்டும். அதிலிருந்தே பிரச்சினையின் தீர்வுக்கான ஆரம்ப படிகள் ஆரம்பமாகின்றன.
மாறாக, பிரச்சினையின் மூலத்தையும், தன்மையையும், பிரச்சினையால்
ஏற்பட்ட பாதிப்பையும் , அதற்கான நீதியான தீர்வு எது என்பவற்றையெல்லாம் மறைத்து , வெறுமனே மேம்போக்கான முறையில்
பிரச்சினையை அணுகுவது ஒருபோதும் பிரச்சினைக்கான சரியான தீர்வை
கொண்டுவரப்போவதில்லை .
இதற்கு அப்பால், தார்மீக ரீதியிலும் சரி
தந்திரோபாய ரீதியிலும் சரி அது தவறானதொரு செயற்பாடாகும்.
அப்படியாக உண்மைகளை மறைப்பது மேலும் மேலும் பிரச்சினைக்குரிய
இருபகுதியினருக்குமிடையிலான நம்பிக்கையீனத்தையே அதிகரிக்குமே
தவிர ஒரு போதும் நீண்டகால அடிப்படையில் ஒரு நிரந்தரமான தீர்வை பெற்றுத்தராது.
உண்மைகளை நேர்மையுடன் பேசுவோம் , அந்த உண்மைகளை செவிமடுக்க மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற உறுதியான நம்பிக்கையிலேயே நாம் இன்று உங்கள் முன் வந்திருக்கின்றோம்."
We believe that the answer to any problem lies in understanding the basis of the question,
acknowledging the existence of the problem in question, and honestly and forthrightly
discussing the question in hand. These, we believe, are basis to solving any problem.
However, we would like to stress that obfuscating, through a superficial approach, the
source and nature of the problem and the consequences arising out of it, and concealing the
just solution to the problem at hand, is an approach that will most likely produce an
undesired result. It is also morally wrong and strategically unwise.
Concealing these truths will only serve to sow more seeds of discord and distrust between
Comments
Post a Comment