Posts

Showing posts from September, 2018

வவுனியா பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் கடந்த சில நாட்களிற்கு முன்பாக பொலிஸாரால் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்ட 14 வயது மாணவி தீவிர சிகிச்சைப்பிரிவில்,அன...

‘கூட்டமைப்பிடம் எந்த கொள்கையும் இல்லை – அவர்களின் கைப்பாவையாக இருக்கவும் முடியாது

‘கூட்டமைப்பிடம் எந்த கொள்கையும் இல்லை – அவர்களின் கைப்பாவையாக இருக்கவும் முடியாது’ மக்களின் கருத்துக்கள் மற்றும் அபிலாசைகளை மதிக்காதவர்களின் கைகளில் நான், ஒர...

கிழக்கை சோகத்தில் ஆழ்ந்திய சம்பவம்...186 அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்ட தினம் இன்று!

கிழக்கை சோகத்தில் ஆழ்ந்திய சம்பவம்...186 அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்ட தினம் இன்று! தமிழ் மக்கள் மனதில் பதிந்துள்ள ஆறாத வடுக்களில் கிழக்கை உலுக்கிய இலங்கை படையினர...

மணலாறு மண் பறிபோனால் தமிழர் தாயகம் பறிபோனதற்கு சமம“ என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் நிலங்களை அபகரிப்பதை கண்டித்து, அண்மையில் முல்லைத்தீவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மணலாறு மண் பறிபோனால் தமிழர் தாயகம் பறிபோனதற்கு சமம“ என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மகாவலி அபிவிருத்தி என...

இன்றைய இராசி பலன்

Image
மேஷம் மேஷம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி ச...

உண்மையான தீர்வு என்பது , உண்மையாக இருப்பதில் இருந்தே, உண்மைகளை ஏற்றுக்கொண்டு அதை  பேசுவதிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். மாறாக, பிரச்சினையையின் உண்மைத்தன்மையைப்பற்றி கதையாது மறைப்போம் என கூறுவது தார்மிக ரீதியிலும் தந்திரோபாய ரீதியிலும் பிழையான ஒரு செயற்பாடாகும்: தமிழ் மக்கள் பேரவை இணைத்தலைவர் இருதய சிகிச்சை நிபுணர் வைத்தியகலாந்தி லக்ஸ்மண் அவர்கள், 2016 நவம்பர் 23ம் திகதி கொழும்பில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் , மூன்று மொழிகளிலும் கூறியது.

உண்மையான தீர்வு என்பது , உண்மையாக இருப்பதில் இருந்தே, உண்மைகளை ஏற்றுக்கொண்டு அதை  பேசுவதிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். மாறாக, பிரச்சினையையின் உண்மைத்தன்மையைப்பற...