யாழ். அளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார் ஆலய தொண்டர் சபையின் அறுபதாவது ஆண்டு நிறைவு விழாவும், மலர் வெளியீடும்

யாழ். அளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார் ஆலய தொண்டர் சபையின் அறுபதாவது ஆண்டு நிறைவு விழாவும், மலர் வெளியீடும் இன்று இரவு-09 மணி முதல் ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது.
இந்த விழாவில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகவும், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு-திருமுருகன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
குறித்த விழாவில் நாத சங்கமம், இசை நிகழ்ச்சி போன்ற கலைநிகழ்வுகளும் நடைபெறும்.

Comments

Popular posts from this blog

தமிழக அரசினால் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஆதரவு செயற்பாட்டாளர் திருமுருகன்காந்தி அவர்களின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்திற்கான அழைப்பு

விக்னேஸ்வரன் மீது கைவைத்தால் தமிழ் மக்கள் திரண்டெழுவர்

நடைபெற்றுவரும்காணமல்ஆக்கப்பட்டோரின்போரட்டத்தை மேலும்முன்கொண்டு செல்ல பிரஜைகள் குழு நடவடிக்கைகள்